

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக படம் சறுக்கினாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.
ஆனால் அவ்வாறு நான் சொல்லவில்லை என்றும், இந்தத் தகவல் தவறானது என்றும் அர்ச்சனா கல்பாத்தி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.