ஆபாச படத்தை நீக்க கோரி போலீசில் அனுயா புகார்

டுவிட்டர் மற்றும் சமூக வலை தளங்களில் இருந்து ஆபாச படத்தை நீக்க கோரி நடிகை அனுயா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆபாச படத்தை நீக்க கோரி போலீசில் அனுயா புகார்
Published on

‘சிவா மனசுல சக்தி’, ‘நண்பன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படமும் பரவியது. இந்நிலையில் டிவிட்டரில் இருந்து ஆபாச படத்தை நீக்குமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து நடிகை அனுயா, பாந்திராவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே அந்த ஆபாச படத்தை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com