திட்டமிட்ட காரியம் திசை மாறிச் செல்லும் நாள்.வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.