நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தனவரவு திருப்தி தரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.