வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். சுபவிரயங்கள் ஏற்படும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் பிரச்சனை இன்றும் நீடிக்கும்.