வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் முருகனுக்கு தொடர்ந்து சிகிச்சை

வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முருகன் இன்றும் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அடிக்கடி தியானம் செய்து வருகிறார்.
முருகன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் ஜெயிலில் முருகன் உயிருக்கு ஆபத்து- முதலமைச்சருக்கு வக்கீல் புகார் மனு

வேலூர் ஜெயிலில் முருகன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரது வக்கீல் புகழேந்தி முதலமைச்சருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுக்கவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும்- வேல்முருகன் பேட்டி

7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
விடுதலையை மறுப்பது அநீதி- அற்புதம்மாள்

சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார்.
ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளனுக்கு விழுப்புரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த பேரறிவாளனுக்கு விழுப்புரம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது.
7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம்- கே.எஸ்.அழகிரி

7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
7 பேர் விடுதலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை- முதல்வர் பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க.அரசுதான் பேரறிவாளனுக்கு பரோல் கொடுத்தது. எனவே 7 பேர் விடுதலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு- சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பை மேலும் 2 வாரக் காலம் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளனின் கருணை மனு மீது கவர்னர் முடிவெடுக்காத விவகாரம் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

பேரறிவாளனின் கருணை மனு மீது தமிழக கவர்னர் தற்போது வரை முடிவெடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கொரோனாவினால் நேரில் சந்திக்க தடை: நளினி-முருகன் வீடியோ காலில் பேசினர்

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜெயில் கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர் நேரில் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதால் நளினி-முருகன் நேற்று 10 நிமிடங்கள் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசினர்.
பரோலில் வந்த பேரறிவாளனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

பேரறிவாளனுக்கு மூட்டு நரம்பு வலி ஏற்பட்டதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
0