201 ஏக்கரில் அமைய இருக்கும் ராஜ்கோட் எய்ம்ஸ்-க்கு பிரதமர் மோடி 31-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 201 ஏக்கர் நிலத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நாளைமறுநாள் அடிக்கல் நாட்டுகிறார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்- மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கர் நிலம் ஒப்படைத்துள்ளதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்தது. மேலும் நிதி கிடைத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுத்துவிட்டோம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
5 ஆண்டுகள் இடைவெளி ஏன்?: பேரம் நடக்கிறதா?: மு.க. ஸ்டாலின் கேள்வி

மதுரை எய்ம்ஸ் அமைக்க மாநில அரசு இடம் தரவில்லை என RTI அம்பலப்படுத்தியிருக்கிற நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிவரும் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்- முதலமைச்சர்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை

தடுப்பூசி விநியோகத் திட்டத்திற்கான பணிகள், மத்திய மற்றும் மாநில அளவில் போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சாமானிய மக்களுக்கு 2022-ம் ஆண்டுதான் தடுப்பூசி கிடைக்கும் - எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் பேட்டி

கொரோனா தடுப்பூசி, சாமானிய மக்களுக்கு 2022-ம் ஆண்டுதான் கிடைக்கும் என்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமனம்

மதுரை அருகே உள்ள தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
0