பிரான்சில் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்

தோல்வியால் ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனதால் பிரான்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பிரான்சில் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்
Published on

உலக கோப்பை இறுதி போட்டியில் பிரான்ஸ் தோற்றதால் அந்நாட்டில் சோகம் நிலவியது. தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனதால் பிரான்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த தோல்வியால் ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

அதே நேரத்தில் தங்கள் நாட்டு வீரர்கள் ஆட்டம் சிறப்பாக இருந்ததாக பிரான்ஸ் ரசிகர்கள் பலர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com