கனடா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ரிபாகினா

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது. கஜகஸ்தானின் எலினா ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கனடா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ரிபாகினா
Published on

டொரன்டோ:

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையரில் இன்று நடந்த முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com