ஆஸ்திரேலியா ஓபன்: காயத்தால் வெளியேறிய ஒசாகா: 4-வது சுற்றுக்கு கோகோ காப் முன்னேற்றம்

பெண்களுக்கான 3-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப்- லெய்லா அன்னி பெர்னாண்டஸ் (கனடா) ஆகியோர் மோதினர். இதில் கோகோ காப் 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியா ஓபன்: காயத்தால் வெளியேறிய ஒசாகா: 4-வது சுற்றுக்கு கோகோ காப் முன்னேற்றம்
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 3-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் (அமெரிக்கா) மற்றும் லெய்லா அன்னி பெர்னாண்டஸ் (கனடா) ஆகியோர் மோதினர். இதில் கோகோ காப் 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் நவோமி ஒசாகா (ஜப்பான்) மற்றும் பெலிண்டா பென்சிக் (சுவிஸ்) ஆகியோர் மோதின. இதில் முதல் செட் ஆட்டம் பரபரப்பாக சென்றது. அப்போது ஒசாகா காயம் காரணமாக வெளியேறினார்.

இதனால் பென்சிக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அடுத்து சுற்றுக்கு பென்சிக் முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com