வெற்றி தரும் விநாயகர் சுலோகங்கள்

தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’ என்கிறோம். இவரை வணங்கினால் தடைகள் அகலும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.சிறப்பு வாய்ந்த விநாயகரை தொழுவதற்காக, நிறைய சுலோகங்கள் இருக்கின்றன.
வெற்றி தரும் விநாயகர் சுலோகங்கள்
Published on

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை யானை

முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும்

எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக்

கொழுத்தினைப்

புந்தியில் வைத்து அடி

போற்றுகின்றேனே.

விநாயகர் காயத்ரி

‘ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்’

‘வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம்

நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய

நமஹ’

X

Maalai Malar
www.maalaimalar.com