விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்

விநாயகர் வழிபாட்டின் போது சொல்ல வேண்டிய இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்களை அறிந்து கொள்ளலாம்.
விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்
Published on

விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்: (அறுகம்புல் இரண்டிரண்டாக அர்ச்சிக்க வேண்டும்.)

ஓம் கணாதிபாய நம:

ஓம் பாசாங்குசதராய நம:

ஓம் ஆகுவாஹனாய நம:

ஓம் விநாயகாய நம:

ஓம் ஈசபுத்ராய நம:

ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:

ஓம் ஏகதந்தாய நம:

ஓம் இபவக்த்ராய நம:

ஓம் மூஷிகவாஹனாய நம:

ஓம் குமாரகுரவே நம:

ஓம் கபிலவர்ணாய நம:

ஓம் ப்ரஹ்மசாரிணே நம:

ஓம் மோதகஹஸ்தாய நம:

ஓம் ஸுரஸ்ரேஷ்டாய நாம:

ஓம் கஜநாஸிகாய நம:

ஓம் கபித்தபலப்ப்ரியாய நம:

ஓம் கஜமுகாய நம:

ஓம் ஸுப்ரஸன்னாய நம:

ஓம் ஸுராக்ரஜாய நம:

ஓம் உமாபுத்ராய நம:

ஓம் ஸ்கந்தப்ப்ரியாய நம:

பத்ரபூஜை, புஷ்பபூஜை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பத்ரபுஷ்பங்களும், நாமங்களும் வெவ்வேறு புத்தகங்களில் வெவ்வேறு விதமாகக் காணப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com