ஸ்ரீ ராகவேந்திரா என்ற சொல்லுக்கே நமக்கு கிடைக்கும் பலன்கள்

ஸ்ரீ ராகவேந்திரா சரணம் என்று சொல்லி மனம் உருகி வழிபாடு செய்பவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீ ராகவேந்திரா என்ற சொல்லுக்கே நமக்கு கிடைக்கும் பலன்கள்
Published on

நாடெங்கும் இருந்து வரும் பக்தர்களுக்கு ராகவேந்திரர் தனது பிருந்தாவனத்தில் யோக சமாதி நிலையில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ ராகவேந்திரா என்ற சொல்லுக்கே நமக்கு கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.

ஸ்ரீ - ஸ்ரீ பிரஹலாதன்

ரா - ராமரை நேரில் பார்த்தவர்

க - கண்கண்ட தெய்வம்

வே- வேண்டியதை தருபவர்

ந் - மந்திராலய மஹான்

தி - திருப்பதி வேங்கடாஜலபதியின் அருளை பெற்றவர்

ரா - மஹான்களில் ராஜாதி ராஜா

என் மனம் வருந்துகிறது என்று சொன்னபோது "ஸ்ரீ ராகவேந்திரா" உங்களது நாமம் என்னை அமைதிப்படுத்துகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com