இந்த நட்சத்திரங்களில் கடன் கொடுக்காதீங்க

மேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் திரும்பக் கிடைப்பது அரிது. பயணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும் என்பதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.
இந்த நட்சத்திரங்களில் கடன் கொடுக்காதீங்க
Published on

‘ஆதிரை, பரணி, கார்த்திகை

ஆயில்யம், முப்பூரம், கேட்டை

தீதரு விசாகம் ஜோதி

சித்திரை மகம் எராரும்

மாதனம் கொண்டார் தாரார்

வழிநடைப் பட்டார் மீளார்

பாய்தனில் படுத்தோர் தேரார்

பாம்பின் வாய் தேரைதானே’ என்பது ஒரு பழம் பாடல்.

மேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் திரும்பக் கிடைப்பது அரிது. பயணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும். வியாதியின் காரணமாக படுக்கையில் படுத்தவர்கள் உடல் நலம் பெறுவது கடினம் என்பதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com