திருமண தடை நீக்கும் ஸ்லோகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அல்லது தினமும் ஆத்மார்த்தமாகச் சொல்லி வந்தால், தடைகள் நீங்கும்.
திருமண தடை நீக்கும் ஸ்லோகம்
Published on

ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரத்தைத் தந்தருளக் கூடிய அருமையான ஸ்லோகத்தை பார்க்கலாம்.

காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:

காம விஹாராய காம ரூபதராய ச

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:

இந்த ஸ்லோகத்தை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் தினந்தோறுமே கூட பூஜையில் அமர்ந்து, ஆத்மார்த்தமாகச் சொல்லி வந்தால், தடைகள் நீங்கும். கல்யாண மாலை தோள் சேரும்!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com