மங்களம் அருளும் மாரியம்மன் ஸ்லோகம்

திருமணம் ஆன பெண்கள் தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் மங்களம் உண்டாகும்.
மங்களம் அருளும் மாரியம்மன் ஸ்லோகம்
Published on

தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

''அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்

கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|

வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்

வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.''

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com