காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய லட்சுமி ஸ்லோகம்

காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய லட்சுமி ஸ்லோகம்
Published on

ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.  

கராக்ரே வஸதே லக்ஷ்மீ

கரமத்யே ஸரஸ்வதீ கரமூலேது

கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com