சர்வ வித்யா கணபதி மந்திரம்

இந்த மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
சர்வ வித்யா கணபதி மந்திரம்
Published on

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம்

ஹ்ரீம் க்லீம் க்லௌம்

கம் கணபதயே

வர வரத ஐம் ப்ளூம்

சர்வ வித்யாம்

தேஹி ஸ்வாஹா

X

Maalai Malar
www.maalaimalar.com