அரசமரத்தடி விநாயகரை வணங்குவது ஏன்?

கிராமங்களில் குளத்தங்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருப்பார்கள். அரசமரத்தடி விநாயகரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
அரசமரத்தடி விநாயகரை வணங்குவது ஏன்?
Published on

அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும் போது கிடைக்கும் காற்று பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக் கூடியது.

எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள். கிராமத்தில் இருப்பவர்கள் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தை சுற்றி பிள்ளையாரை வணங்கி செல்வதால் அவர்களுக்கு கர்ப்பப்பை குறைபாடுகள் பெரும்பாலும் வருவதில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com