திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர்

பவுர்ணமி தினத்தன்று ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் எண்ணை ஸ்நானம் செய்யக்கூடாது.பிரசாதத்தை ஏழை எளியவர்களுக்கு வினியோகம் செய்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர்
Published on

பவுர்ணமி தினத்தன்று ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் எண்ணை ஸ்நானம் செய்யக்கூடாது.

திருச்சி திருவானைக் காவில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில்

கிழக்கு நோக்கியுள்ள குபேர லிங்கத்தைப் பவுர்ணமி தினங்களில் அபிஷேகம் செய்து வெண்ணிறப் பட்டாடை சாத்தி

வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து மல்லிகை, முல்லை, சம்பங்கி, சந்தன முல்லை போன்ற வாசனை பூக்களால்

அர்ச்சனை செய்து வழிபாடு செய்த பின் பிரசாதத்தை ஏழை எளியவர்களுக்கு வினியோகம் செய்தால்

வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com