சூரிய வம்சத்து சுடர்மணிகள்

அயோத்தியை ஆண்ட வம்சம் சூரியவம்சம். கொடை வள்ளல் கர்ணனும் சூரியனின் பிள்ளையே.
சூரிய வம்சத்து சுடர்மணிகள்
Published on

அயோத்தியை ஆண்ட வம்சம் சூரியவம்சம்.

நீதி நேர்மை தவறாமல் ஆட்சிபுரியும் நல்லமன்னர்கள் பிறந்த குலம் இது.

எவ்வளவு துன்பம் நேர்ந்தபோதும், உண்மையிலிருந்து விலகாமல் சத்தியம் பேசிய அரிச்சந்திரன்,

சனிதோஷம் போக்கும் நளச்சக்கரவர்த்தி, பசுக்களுக்கு வாழ்வு தந்த திலீபச்சக்கரவர்த்தி,

தசாவதாரங்களில் ஒருவராக வணங்கப்படும் ராமபிரான் ஆகியோர் சூரியகுலத்தில் தோன்றியவர்கள்.

கொடை வள்ளல் கர்ணனும் சூரியனின் பிள்ளையே.

சூரியனை வழிபட்டவர்கள் சூரியகுலத் தோன்றல்களான இந்த மன்னர்களின் நல்லாசியையும் பெறுவர் என்பது உறுதி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com