சூரிய நமஸ்கார மந்திரம்

சங்கிலியார் அவதரித்த ஞாயிறு நாடு இன்றும் புண்ணிய பூமியாக விளங்குகிறது. ஓம் ஆதித்யாய நமஹ
சூரிய நமஸ்கார மந்திரம்
Published on

சூரிய நமஸ்கார மந்திரம்

ஓம் மித்ராய நமஹ

ஓம் ரவயே நமஹ

ஓம்சூர்யாய நமஹ

ஓம் ககாய நமஹ

ஓம் பூஷ்ணே நமஹ

ஓம் ஹிரண்யகர்பாய நமஹ

ஓம் மரீசயே நமஹ

ஓம் ஆதித்யாய நமஹ

ஓம் சவித்ரே நமஹ

ஓம் அர்காய நமஹ

ஓம் பாஸ்கராய நமஹ

ஓம் ஸ்ரீ சத்விகு சூரியநாராயண நமஹ

சங்கிலியார் அவதரித்த ஞாயிறு நாடு இன்றும் புண்ணிய பூமியாக விளங்குகிறது.

இது நாம் பெற்ற பெரும் பேறு ஆகும்.

இன்றும் திருவொற்றியூரில் பிரமோற்சவ ஒன்பதாம் நாள் மகிழடி சேவை உற்சவத்தன்று திருக்கல்யாண மகோற்சவம் சுந்தரருக்கும் சங்கிலியாருக்கும் நடைபெறுகிறது.

இப்போதும் சங்கிலியார் மரபினர் இவ்விழாவில் சங்கிலியாருக்கும் சுந்தரருக்கும் தாலி, கூரைப்புடவை, வஸ்திரம் சீர்வரிசை வழங்கி அன்னதானமும் அளித்து அந்த பெருமை காத்து வருகிறார்கள்.

ஞாயிறு நாட்டு மக்களும், வேளாள மரபினர்களும் ஸ்ரீசங்கிலிநாச்சியார் அடையப்பெற்றிருக்கும் பேரும் புகழும் தெய்வீகத்தன்மையும் வியக்கத்தக்கனவாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com