சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாகத் தோன்றியவன். .இவனுக்கு ஞானதேவி, பிரசங்கி, அப்ரசிங்கி எனும் மனைவியர் உண்டு என சிந்தாத்த சேகரம் எனும் நூல் கூறுகிறது..இவன் சிவபெருமானைக் கருதி கிரகபதவி பெற்றான்..புதன் வழிபட்ட சிவாலயம்: .திருவெண்காடு