பவுர்ணமியில் நெய் தானம்

விருப்பமும் வசதியும் உள்ளவர்கள், 13வது பவுர்ணமிக்கு நிறைவாக கொடுத்து முடிக்கலாம்.
பவுர்ணமியில் நெய் தானம்
Published on

ஆடி மாதம் சுக்ல பவுர்ணமியிலிருந்து இன்னொரு ஆடி பவுர்ணமி வரை சாதுர் மாத துவாதசிகளில் தேனும் நெய்யும் கொடுப்பது மிகவும் சிறப்பான தானமாகும்.

தானம் கொடுக்கும் முறை ஒன்று தான்.

துவாதசிகளில் கொடுப்பதை பவுர்ணமி அன்று கொடுப்பது.

மொத்தம் 12 பவுர்ணமி நாட்களில் இந்த தானத்தை கொடுத்து முடிக்கலாம்.

விருப்பமும் வசதியும் உள்ளவர்கள், 13வது பவுர்ணமிக்கு நிறைவாக கொடுத்து முடிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com