நவராத்திரி எட்டாம் நாள்

நவராத்திரி எட்டாம் நாள்

மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
Published on

நவராத்திரி எட்டாம் நாள் அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும்.

மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.

கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள்.

சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

மூல மந்திரம்: ஓம் – ஸ்ரீம் – நரஸிம்யை – நம

காயத்ரி: ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!

எட்டாம் நாள் நைவேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.

X

Maalai Malar
www.maalaimalar.com