மூல லிங்க தலம்

இக்கோவிலில் நடுநாயகமாக ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் விளங்குகின்றார் என்பது சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.
மூல லிங்க தலம்
Published on

ஆலய அமைப்பு முறைப்படி

திருவலஞ்சுழி-விநாயகர் ,

சுவாமிமலை-முருகன் ,

சேய்ஞலூர்-சண்டேசுரர் ,

சூரியனார்கோவில்-சூரியன்

முதலான நவகோள்கள்,

சிதம்பரம்-நடராஜர் ,

சீர்காழி-பைரவர்,

திருவாவடுதுறை-திருநந்தி

ஆகிய பரிவாரத் தலங்களுடன் அவற்றின் நடுவில் மூல மூர்த்தியாக இக்கோவிலில் நடுநாயகமாக ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் விளங்குகின்றார் என்பது சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com