இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்

கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும். இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.
இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்
Published on

கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.

இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.

இக்கோவிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோவிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் சீரமைத்தார்.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com