சந்திராஷ்டமத்தில் செய்ய கூடியதும் கூடாததும்

மக்களுக்கு நன்மைய ளிப்பதில் கருணை உள்ளம் கொண்ட சந்திரனை பூஜித்து அவர் பலத்தை பெற்று நன்மையடையலாம்.இந்த நாள்களில் புதிய முயற்சி மேற்கொள்வதோ அல்லது புதியதாக ஏதேனும் வாங்குவதோ கூடாது.
சந்திராஷ்டமத்தில் செய்ய கூடியதும் கூடாததும்
Published on

ஒவ்வொருவருக்கும் அவரவர் ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் கோச்சார முறையில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய இரண்டே கால் நாள்கள் சந்திராஷ்டமனமாகும்.

இந்த நாள்களில் புதிய முயற்சி மேற்கொள்வதோ அல்லது புதியதாக ஏதேனும் வாங்குவதோ கூடாது.

வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த நாள்களில் இறைவன் நாமாவை உச்சரித்து கொண்டே அமைதியாக இருப்பது நல்லது.

சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிகளில் ஆண்டுக்கணக்கில் மோசமான பலன் சொல்லப்பட்டிருந்தாலும், சந்திரன் ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தபட்சம் பதின்மூன்று நாட்கள் அனுகூலமாயிருந்து நன்மையை தருவார்.

இருபத்தி ஏழு நாள்களில் பன்னிரண்டு கட்டங்களையும் தாண்டி விடுகிறார்.

மக்களுக்கு நன்மைய ளிப்பதில் கருணை உள்ளம் கொண்ட சந்திரனை பூஜித்து அவர் பலத்தை பெற்று நன்மையடையலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com