பாராளுமன்ற ஐந்து நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அவைக்கு வருகை தந்துள்ளனர்.
பாராளுமன்ற ஐந்து நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அவைக்கு வருகை தந்துள்ளனர்.