தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வெள்ள பாதிப்பால் தூத்துக்குடியில் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com