"இந்தியா கூட்டணியில் பிளவு"- சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா

தவறு எங்கே நடக்கிறது என்பதை காங்கிரஸ் கவனிக்க வேண்டும்.
"இந்தியா கூட்டணியில் பிளவு"- சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா
Published on

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறியதாவது:-

இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் பிளவு உண்டாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. தவறு எங்கே நடக்கிறது என்பதை காங்கிரஸ் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com