

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறியதாவது:-
இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் பிளவு உண்டாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. தவறு எங்கே நடக்கிறது என்பதை காங்கிரஸ் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.