என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ஃபெஞ்சல் புயல்
    X

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த "ஃபெஞ்சல் புயல்"

    • அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
    • ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது.

    அதன்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    Next Story
    ×