சென்னை, நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை.
சென்னை, நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அடுத்த நில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வரும் நிலையில் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com