ஆயுத பூஜை- கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

மங்களகரமான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையில், அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்!சரஸ்வதி தேவி நம் அனைவருக்கும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் வழங்குவாள்.
ஆயுத  பூஜை- கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
Published on

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சுப தினத்தில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

சரஸ்வதி தேவி நம் பாதையை தனது கலைத்திறன் மற்றும் ஆழ்ந்த ஞானத்தால் ஒளிரச் செய்து, அறியாமை இருளை அகற்றி, நம் அனைவருக்கும் வளத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும்.

இந்த ஆயுத பூஜை நமக்கு மிகச் சிறந்த புதுமை மற்றும் மீள்திறன் உலகை வடிவமைக்கத் தேவையான சிறந்த படைப்பாற்றல் மற்றும் திறன்களை உரித்தாக்கட்டும். ஒரே குடும்பமாக நாம் இணைந்து, 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையாக வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com