என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திண்டுக்கல்லில் சோகம்: தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலி
    X

    திண்டுக்கல்லில் சோகம்: தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலி

    • திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர் என முதல்கட்ட தகவல் வெளியானது.

    தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×