

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார் மீது கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
देहरादून में लच्छीवाला टोल प्लाजा पर मौत का तांडव देखने को मिला। ब्रेक फेल हुए तो आगे चल रही सभी गाड़ियों को ट्रक ने बुरी तरह रौंद डाला और दो लोगों की मौत जो गई। #lachchhiwala #Dehradun #tollplaza #uttarakhand pic.twitter.com/93lZbeJCpA