search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: முதல்-மந்திரி சித்தராமையா கை விரிப்பு
    X

    காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: முதல்-மந்திரி சித்தராமையா கை விரிப்பு

    • கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது
    • கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை.

    காவிரி நீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தரா மையா இன்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×