என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மூதாட்டி கைது
ByMaalaimalar8 Sep 2023 5:53 AM GMT
- சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்ற பிரபாகரனை, அவரது மனைவி தடுத்தார்.
- போலீசார் வழக்குப்பதிந்து சாந்தகுமாரியை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு ஸ்ரீகிருஷ்ணபுரம் கடம்பழி புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன். இவரது மனைவி சாந்தகுமாரி. வயதான தம்பதிகளான இவர்கள் தனியாக வசித்து வந்துள்ளனர். பிரபாகரன் நோய் பாதித்து வீட்டில் இருந்து வந்தார். அவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் மனைவி கவனித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்ற பிரபாகரனை, அவரது மனைவி தடுத்தார். அவரிடம் தகராறு செய்தது மட்டுமின்றி முரட்டுதனமாக நடந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மூதாட்டி சாந்தகுமாரி, துணியால் பிரபாகரனின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சாந்தகுமாரியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X