search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது- காந்தி நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த் மரியாதை
    X

    ஜனாதிபதி பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது- காந்தி நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த் மரியாதை

    • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
    • ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு நாளை பதவியேற்கிறார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

    ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு நாளை பதவியேற்கிறார்.

    Next Story
    ×