search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாகாலாந்தில் 4 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது
    X

    நாகாலாந்தில் 4 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

    • வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    • வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும்

    கோஹிமா:

    நாகாலாந்து மாநிலத்தில் நான்கு தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான மறு வாக்குப்பதிவு தொடங்கியது.வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

    ஜூன்ஹிபோட்டோ, சனீஷ், டிஷீட், தோனாக்யூ சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    நாகாலாந்தில் கடந்த 27-ம் தேதி 59 தொகுகளில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது..தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×