மார்ச் 10ம் தேதி ரெயில் மறியல்- விவசாயிகள் அறிவிப்பு

மார்ச் 10ம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில் மறியல்.பேரணி நடத்தும் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை.
மார்ச் 10ம் தேதி ரெயில் மறியல்- விவசாயிகள் அறிவிப்பு
Published on

மார்ச் 10ம் தேதி நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளது.

டெல்லிக்குள் பேரணி நடத்தும் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் 10ம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளது.

இதற்காக, வரும் 6ம் தேதி விமானம், ரெயில், பேருந்துகள் மூலம் விவசாயிகள் டெல்லி செல்ல விவசாயகிள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com