search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் ஓங்குமா கை: கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?
    X

    தெலுங்கானாவில் ஓங்குமா 'கை': கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?

    • தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குகள் பதிவானது.
    • மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஐதராபாத்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    நியூஸ் 18: பிஆர்எஸ் 48, காங்கிரஸ் 56, பாஜக 10

    ஆரா: பிஆர்எஸ் 41-49, காங்கிரஸ் 58-67, பாஜக 05-07

    இந்தியா டிவி: பிஆர்எஸ்: 31-47, காங்கிரஸ் 63-79, பாஜக 02-04

    சிஎன்என்: பிஆர்எஸ் 48, காங்கிரஸ் 56, பாஜக 10

    இதையடுத்து, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஓங்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    கருத்துக் கணிப்பு முடிவு இவ்வாறு இருக்கும் சூழலில் வெற்றி யாருக்கு என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ம் தேதி 1 மணி அளவிலேயே உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×