என் மலர்tooltip icon

    இந்தியா

    போர் பதற்றம் எதிரொலி- மே 7ம் தேதி நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை
    X

    போர் பதற்றம் எதிரொலி- மே 7ம் தேதி நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை

    • பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
    • இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உள்ள நிலையில் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பயங்கரவாத தாக்குதலின்போது மக்களை பாதுகாப்பது தொடர்பாக நாடு முழுவதும் மே 7ம் தேதி அன்று ஒத்திகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    வான் வழித்தாக்குதல் எனும் பட்சத்தில் எனும் பட்சத்தில் எச்சரிக்கும் வகையில் சைரன் அமைப்பை நிறுவ மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உள்ள நிலையில் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×