கண் தானம் செய்த விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள்

மதுரையில் நேற்று நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி, அவரது கண்ணை தானம் செய்துள்ளதாக தெரிவித்தார். அவரது ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
கண் தானம் செய்த விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள்
Published on

இந்நிலையில், நேற்று மதுரையில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மருத்துவமனையை திறந்து வைத்த விஜய் சேதுபதி கண் தானம் குறித்து பேசினார்.

அதில் அவர் கூறியதாவது,

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com