கண் தானம் செய்த விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு வேண்டுகோள்
மதுரையில் நேற்று நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி, அவரது கண்ணை தானம் செய்துள்ளதாக தெரிவித்தார். அவரது ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
Published on:
Copied
Follow Us
இந்நிலையில், நேற்று மதுரையில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மருத்துவமனையை திறந்து வைத்த விஜய் சேதுபதி கண் தானம் குறித்து பேசினார்.