கனவு நிறைவேறியது - சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வரும் சாக்ஷி அகர்வால், என் கனவு நிறைவேறியது என்று பட விழாவில் பேசி இருக்கிறார்.
சாக்ஷி அகர்வால்
சாக்ஷி அகர்வால்
Published on

இதில் சாக்ஷி அகர்வால் பேசும் போது, பஹிரா படத்தின் இயக்குனர் ஆதிக் என்னிடம் கதை சொல்லும் போது, இந்த படத்தில் 7 கதாநாயகிகள் என்று சொன்னார். நான் எப்படி இயக்குவார் என்று பயந்தேன். ஆனால், சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

பிரபு தேவா

படத்தின் நாயகன், பிரபு தேவா சாருக்கு மிகப்பெரிய ரசிகை நான். உங்கள் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது. 2 வருடமாக இப்படத்திற்கு கடின உழைப்பை படக்குழுவினர் கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com