ரசிகர்களை ஏமாற்றிய ஜேம்ஸ் பாண்ட்

உலக சினிமா ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் தள்ளிப் போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஜேம்ஸ் பாண்ட்
ஜேம்ஸ் பாண்ட்
Published on

இந்த நிலையில் சமீபத்தில் வருகிற ஏப்ரல் மாதம் நோ டைம் டூ டை படம் வெளியாகும் என்று அறிவித்தனர். இது ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் படம் ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக வருகிற அக்டோபர் மாதம் ‘நோ டைம் டூ டை' படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இது ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியானது. இதனை தயாரிப்பு தரப்பில் மறுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com