அவ்வாறு செய்தால் படத்தை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் திட்டவட்டமாக அறிவித்தனர். இதையடுத்து படத்தை ஓடிடியில் வெளியிடும் முயற்சியை ஈஸ்வரன் படக்குழு கைவிட்டது.