பொதுமக்களுக்கு உணவு வழங்கிய பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு கொடுத்திருக்கிறார்.
பிக்பாஸ் ஆரி
பிக்பாஸ் ஆரி
Published on

பிக்பாஸ் ஆரி


திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி உள்ள சாலையோரம் வசிக்கும் 100 பேருக்கு தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக உணவு வழங்கி இருக்கிறார் ஆரி. இதற்கு பொது மக்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com