இந்நிலையில், இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்கான உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியிருந்தார். இப்படத்தின் கன்னடத்தில் உருவாக்கி வெளியிட்டு பெரிய வரவேற்பை பெற்றனர். தற்போது, இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.