அரசியலில் குதித்த ரம்யாகிருஷ்ணன்

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், அடுத்ததாக ரம்யா கிருஷ்ணன் அரசியலில் குதித்துள்ளார்.
அரசியலில் குதித்த ரம்யாகிருஷ்ணன்
Published on

தற்போது, தமிழில் கமலுடன் ‘சபாஷ்நாயுடு’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களில் நடித்து வருகிறார். இதுவும் பேசப்படும் வேடங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதே போல் தெலுங்கிலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்து வருகிறது. தெலுங்கில் நாராரோஹித், ரெஜினா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் ரம்யாகிருஷ்ணன் அரசியல்வாதியாக அழுத்தமான வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை முழுவதும் நாயகன் நாராரோஹித், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரை சுற்றியே வருகிறது என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com